கட்டுநாயக்க பகுதியில் புதிய போக்குவரத்து திட்டம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த புதிய போக்குவரத்து திட்டம்...
Read More

சம்பிக்கவுக்கு பிணை

முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டளி சம்பிக்க ரணவக்கவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(24) பிணை வழங்கியுள்ளது. ...
Read More

கானியா பெனிஸ்டர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு

சுவிஸ் தூதரக அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸை  எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு விடுக்கப்பட்டுள்ள நீதிமன்ற உத்தர...
Read More

ஹோமாகம நீதிமன்ற அருகில் துப்பாக்கிச்சூடு

ஹோமாகம நீதிமன்றுக்கு அருகாமையில் சிறைச்சாலை அதிகாரிகளை கவனத்தினை சிதறச் செய்து தப்பிச் செல்ல முற்பட்ட சந்தேக நபர் மீது சிறைச்சாலை அதிகார...
Read More

எருக்கலம்பிட்டி முஸ்லிம் தனவந்தரை குறிவைத்த மன்னார் DCC

மன்னார் மாவட்ட அபிவிருத்தியை ஒருங்கிணைப்பதற்காக கடந்த 2019.12.10 ஆம் திகதி மன்னார் கச்சேரியில் நடத்தப்பட்ட கூட்டம் எருக்கலம்பிட்டியில் ...
Read More

யாசகம் பெறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சட்டவிரோதமான முறையில் புகையிரதங்களில் வர்த்தகத்தில் ஈடுப்பட்ட மற்றும் யாசகம் பெறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக புகையி...
Read More

சுவிஸ் தூதரக அதிகாரி இன்றும் CID இல் முன்னிலை

கொழும்பில் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி இன்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு ...
Read More

அரச நிறுவனங்களை தெளிவுப்படுத்த நடவடிக்கை

நடைமுறையில் உள்ள தேர்தல் சட்டங்களில் மாற்றங்களை கொண்டு வருவது தொடர்பில் எதிர்காலத்தில் அரச நிறுவனங்களை தெளிவுப்படுத்த உள்ளதாக தேர்தல்கள்...
Read More

டோஹா போரம் மாநாட்டில் ரிஷாத் பதியுதீன்

கட்டார் நாட்டில் இடம்பெறும் 19ஆவது “டோஹா போரம்” சர்வதேச மாநாட்டில் முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாத் ...
Read More

நவம்பர் 29 ஆம் திகதி ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று எதிர்வரும் 29 ஆம் திகதி இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார். ...
Read More

பாராளுமன்ற செயற்குழுக் கூட்டம் நாளை

பாராளுமன்றத்தில் உள்ள கட்சித் தலைவர்களை உள்ளடக்கிய பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பில் ஆராயும் செயற்குழு கூட்டம் நாளை(21) காலை 11 மணிக்கு இ...
Read More

ஐக்கிய தேசிய முன்னணியின் தீர்மானம் இன்று

ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு அலரிமாளிகையில் இன்று(20) மாலை 4.30 அளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளத...
Read More

ஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது!

சிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொத...
Read More

ACJUவின் முஸ்லிம்களுக்கான விசேட வேண்டுகோள்

தாய்நாட்டின் 7வது ஜனாதிபதியை தீர்மானிக்கும் தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது. இதற்கு உதவியாக இருந்த இந்நாட்டு பிரஜைகள் அனை...
Read More

மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கஃபே அமைப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரியுள்ளது. கஃபே அமைப்ப...
Read More

“யாருக்கு வாக்களித்தீர்கள்?” எனக் கேட்டு தமிழர்கள் மீது சரமாரியாக தாக்குதல்! சொத்துக்களும் சேதம்

யட்டியாந்தோட்டையில் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள் என கேட்டு வாக்களித்த சிறுபான்மை மக்களாகிய இந்திய வம்சாவழியை சேர்ந்த மலை...
Read More

சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகளினால்தான் ஜனாதிபதி ஆனேன்: பதவி ஏற்ற பின்னர் ஜனாதிபதி கோட்டா தெரிவிப்பு

சி ங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகளினால் மாத்திரமே, தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்...
Read More

பாதுகாப்பமைச்சின் புதிய செயலாளர் நியமிக்கப் பட்டார்

பாதுகாப்பமைச்சின் புதிய செயலாளராக மேஜர் ஜெனரல்  கமல் குணரத்ன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியாக கோத்...
Read More

அரசாங்கம் மற்றும் மக்களுடன் தொடர்ந்தும் பணியாற்ற தயார் – ஐக்கிய நாடுகள் சபை

மனித உரிமைகள் குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களுடன் தொடர்ந்தும் பணியாற்ற தயாராக இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஜன...
Read More

றிஷாட் பதியுதீன் விசேட அறிக்கை

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் நிறைவேற்று ஜனாதிபதியாக நாட்டின் பெரும்பான்மை மக்களின் ஆதரவோடு தேர்ந்தெடுக்கப்பட்ட மேன்மை தங்கிய கோத்தாபய...
Read More

ஏழாவது புதிய ஜனாதிபதியாக கோட்டா சத்தியப்பிரமாணம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாய ராஜபக்ஷ சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட...
Read More

பாணின் விலை அதிகரிக்க உள்ளதாக இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் அறிவிப்பு

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டமையை அடுத்து பாணின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம...
Read More

ஒரு வேட்பாளரின் மூலம் மக்கள் வெற்றியை அடைந்து விட முடியாது - அனுரகுமார திஸாநாயக்க

தேர்தலில் ஒரு வேட்பாளரின் வெற்றியின் மூலம் மக்கள் வெற்றியை அடைந்துவிட முடியாது என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஜேவிபி உட்பட்...
Read More

இதயபூர்வமான நன்றிகள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேண்டுகோளையேற்று சஜித் பிரேமதசவுக்கு வாக்களித்த சகோதரர்கள் அனைவருக்கும் கட்சி சார்பில் எமது நன்றிகளை தெ...
Read More

புதிய பிரதமர் தினேஸ் குணவர்த்தனவா?

இலங்கை சோசலிஷ குடியரசின் 7ஆவது ஜனாதிபதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ...
Read More

புதிய ஜனாதிபதி நாளை காலை பதவி பிரமாணம்

இலங்கையின் 7வது நிறைவேற்று ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ஷ நாளை காலை 11 மணிக்கு அனுராதபுரம் றுவன்வெலிசாயவில் பதவி பிரமாணம் செய்து கொள்ளவுள...
Read More

இம்முறை சட்டபூர்வமான முறையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடிந்தது.

2010 ஆம், 2015 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இம்முறை சட்டபூர்வமான முறையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடிந்ததாக கெஃபே அமைப்பின் நிறைவே...
Read More

நாட்டு மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் : கோத்தபாய

நாட்டு மக்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள...
Read More