Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


Showing posts with label விசேட செய்திகள். Show all posts
Showing posts with label விசேட செய்திகள். Show all posts

இலங்கை - வியட்நாம் இடையே அறிவியல் துறைசார் உடன்படிக்கை

இலங்கைக்கும், வியட்நாமுக்கும் இடையே அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் முதன்முறையாக இன்...

நெதர்லாந்து நினைவு தினம்: கொழும்பில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி

இரண்டாம் உலகப் போர் மற்றும் அதன் பின்னரான மோதல்களில் உயிரிழந்த நெதர்லாந்து பிரஜைகளை நினைவு கூரும் "நெினைவு தினம்" (Remembrance Day...

அமெரிக்காவுக்கு வலிமிகுந்த தாக்குதல் வழங்கப்படும் - ஈரான் எச்சரிக்கை

அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கினால், அமெரிக்க நிலைகள் மீது நீண்ட மற்றும் வலிமிகுந்த தாக்குதல்கள் மூலம் பதிலடி கொடுப்போம் என ஈரான் ...

திறைசேரியின் 2.5 டொலர் மாயமான சம்பவம் - நிதியமைச்சின் அதிகாரி மர்ம மரணம்

திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் மாயமான சம்பவம் தொடர்பில் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிதியமைச்சின் 4 அதிகாரிகளில் ஒருவர் மர்மமான முறையில...

ஷம்மி சில்வாவின் 7 வருட ஆதிக்கம் முடிவுக்கு வருமா?

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான ஸ்ரீலங்கா கிரிக்கெட் செயற்குழு, தமது பதவிகளிலிருந்து விலகுவதற்குத் தீர்மானி...

RDA இரட்டை கொடுப்பனவு: நளின் பண்டாரவின் குற்றச்சாட்​டை மறுக்கும் பிரதியமைச்சர்

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதான கணக்கிலிருந்தோ அல்லது அதனுடன் தொடர்புடைய வேறு எந்தவொரு கணக்கிலிருந்தோ எந்தவொரு நிறுவனத்திற்கும் அல்லத...

'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' பெயரில் புதிய நிதி மோசடி

'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி பாரிய நிதி மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். ...

வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 26.5% ஆல் அதிகரிப்பு

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் வெளிநாட்டுத் தொழிலாளர்களால் இந்நாட்டிற்கு அனுப்பப்பட்ட பணவனுப்பல்கள், கடந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுக...

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இலங்கை வருகை

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தற்போது நாட்டை வந்தடைந்துள்ளார். அவருடன் 49 பேர் க...

குமார ஜயகொடியின் பதவி விலகலை வரவேற்று அரசாங்கத்தை சாடிய சுமந்திரன்!

வலுசக்தி அமைச்சராக செயற்பட்ட குமார ஜயகொடி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளமைக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) பொதுச் செயலாளர் எம்.ஏ...

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் இரு கப்பல்கள் மீது தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் இரண்டு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று (18) ஹோர்முஸ...

லால் காந்தவின் சொத்துக்கள் குறித்து விசாரணை கோரி முறைப்பாடு

விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்தவின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு கோரி, இலஞ்ச அ...

அதிர வைக்கும் நிலக்கரிப் பின்னணி!

இலங்கையில் நிலக்கரி மூலமான மின் உற்பத்தி ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இதுவரையான காலப்பகுதியில், நிலக்கரி இறக்குமதி மற்றும் மின் உற்பத்தியில் ...

அக்ரம் இல்யாஸ் அமைச்சராக நியமிக்கப்படுவாரா..?

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தனது பதவியை இராஜினாமா செய்த நிலையில், பிரதியமைச்சர் அக்ரம் இல்யாஸ் அமைச்சராக நியமிக்கப்படுவாரா..? முஸ்லிம் ஒ...

எரிசக்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு நியமனம்

எரிசக்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு (G.M.R.D. Aponsu) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.  இதற...

கொழும்பு திரும்புவோருக்காக விசேட புகையிரத சேவைகள்

புத்தாண்டுக்காகத் தத்தமது ஊர்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்காகப் புகையிரதத் திணைக்களம் பல விசேட புகையிரதப் பயணங்களை ஏ...

ஸ்ரீலங்கன் முன்னாள் CEO கபில சந்திரசேனவின் பிணை மனு நிராகரிப்பு

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் ...

டீசலே அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டதாக விளக்கம்

இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்யும் போது, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயை 286 டொலர் என்ற விலைக்கு கொள்வனவு செய்யவில்லை என இலங்கை பெட்ரோலிய கூ...

இரண்டு நாட்களில் 36 விபத்துக்கள் பதிவு

கடந்த 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மாத்திரம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 36 பாரதூரமான வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன.  இந்த விபத்துக்களில்...

பிற்பகலில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே  மழை அல்லது இ...