Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


Showing posts with label உள்நாட்டு செய்திகள். Show all posts
Showing posts with label உள்நாட்டு செய்திகள். Show all posts

யோஷிதவின் வழக்கு தொடர்பில் நீதிமன்றின் அறிவிப்பு

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின...

இலங்கை - வியட்நாம் இடையே அறிவியல் துறைசார் உடன்படிக்கை

இலங்கைக்கும், வியட்நாமுக்கும் இடையே அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் முதன்முறையாக இன்...

தெனியாயவில் பரவும் நோய் தொடர்பில் ஆராய குழு!

தெனியாய பகுதியில் பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமை குறித்துக் கண்டறிய, சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் வி...

நெதர்லாந்து நினைவு தினம்: கொழும்பில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி

இரண்டாம் உலகப் போர் மற்றும் அதன் பின்னரான மோதல்களில் உயிரிழந்த நெதர்லாந்து பிரஜைகளை நினைவு கூரும் "நெினைவு தினம்" (Remembrance Day...

மக்காவில் பாக்கியம் நிறைந்த முதல் மரணம் பதிவு

2026ம் ஆண்டு இலங்கை சாய்ந்தமருது முல்தஸம் ஹஜ் ட்ரவல்ஸ் மூலம் புனித ஹஜ் பயணம் மேற்கொண்ட ஹாஜிகளில் பொத்துவிலைச் சேர்ந்த ஆதம்கண்டு அப்துர் ரவூப...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு: சிபெட்கோ அறிவிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளைத் திருத்தியமைத்துள்ளது. திருத்தப்பட்ட ...

நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளரின் மரணம் தற்கொலை என உறுதி

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளரின் மரணம், அவர் ஏற்படுத்திக்கொண்ட காயங்களினால் நேர்ந்த தற்கொலை என மரணத்த...

எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளது - அநுர குமார திஸாநாயக்க

வலுசக்தி துறையில் ஒருவித நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட...

விடைபெறும் நேபாள தூதுவர், பிரதமருடன் சந்திப்பு

இலங்கையில் தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்து விடைபெறவுள்ள நேபாள தூதுவர் கலாநிதி பூர்ண பகதூர் நேபாளி நேற்று (30) அலரி மாளிகையில் பிரதமர் க...

ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைந்துவிட்டன

ஐக்கிய மக்கள் சக்தியும் (SJB) ஐக்கிய தேசியக் கட்சியும் (UNP) தற்போது ஒன்றிணைந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளா...

அஸாத் மௌலானாவை விசாரிக்க வெளிநாட்டுக்கு பறந்த ஷானி அபேசேகர

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேச...

களுத்துறை இறைவரித் திணைக்கள அலுவலகத்தில் தீ

களுத்துறையிலுள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தில் இன்று (30) இரவு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.  குறித்த அலுவலகத்தின் இரண...

தபால் திணைக்களம் அமெரிக்காவிற்கு செலுத்திய 600,000 டொலர்களும் காணாமல் போயுள்ளன.

தபால் திணைக்களம் அமெரிக்காவிற்கு செலுத்திய பணம் கிடைக்கவில்லை: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ வெளிப்படுத்திய தகவல்! தபால் திணைக்களத்தினால் மேற்கொள்...

வக்பு சபையின் புதிய தலைவராக மர்ஷட் பாரி நியமனம்

வக்பு சபையின் புதிய தலைவராக மர்ஷட் பாரி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை திகதியிடப்பட்ட இந்த நியமனம், புத்தசாசன, சமய வ...

ஷம்மி சில்வாவின் 7 வருட ஆதிக்கம் முடிவுக்கு வருமா?

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான ஸ்ரீலங்கா கிரிக்கெட் செயற்குழு, தமது பதவிகளிலிருந்து விலகுவதற்குத் தீர்மானி...

ஹேக்கர்களுக்கு பணம் வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை

திறைசேரியினால் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் ஹேக்கர்களுக்கு (Hacker) வழங்கப்பட்டமையானது அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல் என துறைமுகங்கள...

ரிஷாட் பதியுதீன் மேன்முறையீட்டு விசாரணையிலிருந்து மற்றுமொரு நீதியரசரும் விலகல்

வில்பத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு அருகில் உள்ள காடுகளை அழித்து மீள்குடியேற்றம் செய்தமைக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, முன்...

RDA இரட்டை கொடுப்பனவு: நளின் பண்டாரவின் குற்றச்சாட்​டை மறுக்கும் பிரதியமைச்சர்

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதான கணக்கிலிருந்தோ அல்லது அதனுடன் தொடர்புடைய வேறு எந்தவொரு கணக்கிலிருந்தோ எந்தவொரு நிறுவனத்திற்கும் அல்லத...

வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு தவறுதலாக சென்ற 26 கோடி ரூபாய்!

இலங்கை வங்கியின் (BOC) மத்திய செயல்பாட்டுப் பிரிவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் ச...

கைதான அர்ச்சுனா எம்.பிக்கு விளக்கமறியல்

தமது தனிப்பட்ட பாதுகாப்பு துப்பாக்கியை காட்டி பெண் ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர...