Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


Showing posts with label உள்நாட்டு செய்திகள். Show all posts
Showing posts with label உள்நாட்டு செய்திகள். Show all posts

மதுவரித் திணைக்களத்தின் தீர்மானத்திற்கு நிறுவனங்கள் எதிர்ப்பு

மதுபான உற்பத்தி மற்றும் சேமிப்பின் போது ஏற்படும் மதுசார வீணடிப்புச் சதவீதத்தை 1.5% இல் இருந்து 0.1% ஆகக் குறைப்பதற்குப் மதுவரித் திணைக்களம் ...

RMV முன்னாள் அதிகாரி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் இடம்பெற்ற சட்டவிரோத வாகனப் பரிமாற்றம் தொடர்பான விசாரணை குறித்து, அத்திணைக்களத்தின் முன்னாள் முகாமைத்துவ...

நீதியரசர்கள், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இன...

கெக்கிராவ முஸ்லிம் மகா வித்தியாலய சாதனை மாணவி R.F. ரிஃப்னா காலமானார்

கெக்கிராவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த சாதனை மாணவியான R. F. ரிஃப்னா இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ர...

பிலியந்தலையில் சந்தேக நபர் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்

பிலிந்தலை போகுந்தர பகுதியில் சுற்றிவளைப்பிற்காகச் சென்ற அதிகாரிகளைக் கூரிய ஆயுதத்தினால் தாக்குவதற்கு முற்பட்ட சந்தேகநபர் மீது பொலிஸார் துப்ப...

ஹரக்கட்டா இலஞ்ச விவகாரம்: பிக்கு ஒருவர் ஊடாக உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு பணம்?

  ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான 'ஹரக்கட்டா'வின் மனைவியிடமிருந்து இலஞ்சமாகப் பெறப்பட்ட 1,200 இலட்சம் ரூபா பணத்தின் ஒரு ...

யோஷிதவின் வழக்கு தொடர்பில் நீதிமன்றின் அறிவிப்பு

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின...

இலங்கை - வியட்நாம் இடையே அறிவியல் துறைசார் உடன்படிக்கை

இலங்கைக்கும், வியட்நாமுக்கும் இடையே அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் முதன்முறையாக இன்...

தெனியாயவில் பரவும் நோய் தொடர்பில் ஆராய குழு!

தெனியாய பகுதியில் பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமை குறித்துக் கண்டறிய, சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் வி...

நெதர்லாந்து நினைவு தினம்: கொழும்பில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி

இரண்டாம் உலகப் போர் மற்றும் அதன் பின்னரான மோதல்களில் உயிரிழந்த நெதர்லாந்து பிரஜைகளை நினைவு கூரும் "நெினைவு தினம்" (Remembrance Day...

மக்காவில் பாக்கியம் நிறைந்த முதல் மரணம் பதிவு

2026ம் ஆண்டு இலங்கை சாய்ந்தமருது முல்தஸம் ஹஜ் ட்ரவல்ஸ் மூலம் புனித ஹஜ் பயணம் மேற்கொண்ட ஹாஜிகளில் பொத்துவிலைச் சேர்ந்த ஆதம்கண்டு அப்துர் ரவூப...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு: சிபெட்கோ அறிவிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளைத் திருத்தியமைத்துள்ளது. திருத்தப்பட்ட ...

நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளரின் மரணம் தற்கொலை என உறுதி

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளரின் மரணம், அவர் ஏற்படுத்திக்கொண்ட காயங்களினால் நேர்ந்த தற்கொலை என மரணத்த...

எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளது - அநுர குமார திஸாநாயக்க

வலுசக்தி துறையில் ஒருவித நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட...

விடைபெறும் நேபாள தூதுவர், பிரதமருடன் சந்திப்பு

இலங்கையில் தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்து விடைபெறவுள்ள நேபாள தூதுவர் கலாநிதி பூர்ண பகதூர் நேபாளி நேற்று (30) அலரி மாளிகையில் பிரதமர் க...

ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைந்துவிட்டன

ஐக்கிய மக்கள் சக்தியும் (SJB) ஐக்கிய தேசியக் கட்சியும் (UNP) தற்போது ஒன்றிணைந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளா...

அஸாத் மௌலானாவை விசாரிக்க வெளிநாட்டுக்கு பறந்த ஷானி அபேசேகர

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேச...

களுத்துறை இறைவரித் திணைக்கள அலுவலகத்தில் தீ

களுத்துறையிலுள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தில் இன்று (30) இரவு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.  குறித்த அலுவலகத்தின் இரண...

தபால் திணைக்களம் அமெரிக்காவிற்கு செலுத்திய 600,000 டொலர்களும் காணாமல் போயுள்ளன.

தபால் திணைக்களம் அமெரிக்காவிற்கு செலுத்திய பணம் கிடைக்கவில்லை: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ வெளிப்படுத்திய தகவல்! தபால் திணைக்களத்தினால் மேற்கொள்...

வக்பு சபையின் புதிய தலைவராக மர்ஷட் பாரி நியமனம்

வக்பு சபையின் புதிய தலைவராக மர்ஷட் பாரி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை திகதியிடப்பட்ட இந்த நியமனம், புத்தசாசன, சமய வ...