Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


Showing posts with label உலக செய்திகள். Show all posts
Showing posts with label உலக செய்திகள். Show all posts

2026 ஹஜ் யாத்திரைக்கான பயணிகளை இலங்கை தூதர் அமீர் அஜ்வத் வரவேற்றார்

இந்த ஆண்டுக்கான இலங்கையின் ஹஜ் நடவடிக்கைகளை ஆரம்பித்து வைக்கும் முகமாக, 325 இலங்கை ஹஜ் பயணிகளைக் கொண்ட முதல் குழுவினர் இன்று (சனிக்கிழமை, 2 ...

போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவிற்கு ஈரான் புதிய முன்மொழிவு

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய முன்மொழிவு ஒன்றை பாகிஸ்தான் மத்தியஸ்தர்கள் ஊடாக அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ள...

அமெரிக்காவுக்கு வலிமிகுந்த தாக்குதல் வழங்கப்படும் - ஈரான் எச்சரிக்கை

அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கினால், அமெரிக்க நிலைகள் மீது நீண்ட மற்றும் வலிமிகுந்த தாக்குதல்கள் மூலம் பதிலடி கொடுப்போம் என ஈரான் ...

அமெரிக்க சமிக்ஞைக்காக காத்திருக்கும் இஸ்ரேல்

ஈரானுக்கு எதிரான போரை மீண்டும் தொடங்குவதற்கும், அந்நாட்டை இருண்ட யுகத்திற்கு கொண்டு செல்வதற்கும் தமது நாடு தயாராக இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்...

அஜித் பெயரில் பரவும் போலித் தகவல்!

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட...

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் இரு கப்பல்கள் மீது தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் இரண்டு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று (18) ஹோர்முஸ...

பாரம்பரிய மரபுரிமையை பாதுகாப்பது அவசியம் - சஜித்

பாரம்பரியத்தின் மரபுரிமையை பாதுகாத்து எதிர்காலத்திற்கு கொண்டு சேர்ப்பது அவசியமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்...

ஹோர்முஸ் நீரிணையை கடக்கும் கப்பல்களுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணைப்பு வழியாக நுழைய முயலும் அல்லது வெளியேற முயலும் அனைத்து கப்பல்களையும் அமெரிக்கா முற்றுகையிட போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட...

ஈரான் - அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா நன்நோக்கத்துடனே கலந்துகொண்டதாக அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார். பாகிஸ...

அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை இன்று பாகிஸ்தானில் ஆரம்பம்

மத்திய கிழக்கில் நிலவும் போர் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ...

லெபனானுடன் விரைவில் நேரடிப் பேச்சு - நெதன்யாகு

லெபனானுடன் முடிந்தவரை விரைவில் நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குமாறு தமது அமைச்சரவைக்கு உத்தரவிட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்ய...

லெபனான் மீதான தாக்குதல்: ஐநா பொதுச்செயலாளர் கடும் கண்டனம்

லெபனான் முழுவதும் இஸ்ரேல் நடத்திய பாரிய தாக்குதல்களை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கடுமையாகக் கண்டித்துள்ளார். இ...

இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 112 பேர் பலி

இஸ்ரேல், இன்று (8) நடத்திய தாக்குதல் காரணமாக லெபனானில் 112 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த தாக்...

ஈரானை காக்க 1.4 கோடி மக்களும் உயிர் தியாகம் செய்ய தயார்: ஜனாதிபதி மசூத் கருத்து

ஈரானை பாதுகாக்க ஒன்றரை கோடி மக்கள் உயிர் தியாகம் செய்ய தயாராக இருப்பதாக ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் தெரிவித்துள்ளார்.  அமெரிக்க ஜனாதிபதி ...

உட்கட்டமைப்பு மீதான தாக்குதல்களுக்கு ஈரான் கடும் கண்டனம்

  ஈரானின் சிவில் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து அமெரிக்கா முன்னெடுக்கும் தாக்குதல்களை ஈரான் கடுமையாகக் கண்டித்துள்ளது.    தனது 'X' க...

ஈரான் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம்!

ஈரான் வான்பரப்பிற்கு மேல் பறந்து கொண்டிருந்த அமெரிக்கப் போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  பெயர் குறிப்ப...

இலங்கை ஹஜ் யாத்திரிகர்களுக்கான புதியசேவை வழங்குநருடன் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள் சந்திப்பு

சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத்அவர்கள், இவ்வருடம் மே மாதம் நடைபெறவுள்ள ஹஜ்காலத்தில் ஹஜ் கடமையை நிறைவேற்றவுள்ள 3,500 இலங்க...

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்து

  தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே பல வாரங்களாக நீடித்து வந்த கடுமையான எல்லை மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், இரு நாடுகளுக்கும்...

மக்கள் காங்கிரஸிலிருந்து அலிசப்ரி ரஹீம் எம்.பி நீக்கம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவி...

சர்வதேச பொலிஸ் அமைப்பின் முன்னாள் தலைவருக்கு சிறை

இன்டர்போலின் முன்னாள் தலைவர் மெங் ஹாங்வெய்யிற்கு 13 ஆண்டுகளும் ஆறு மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீன நீதிமன்றத்தினால...