யோஷிதவின் வழக்கு தொடர்பில் நீதிமன்றின் அறிவிப்பு
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின...
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின...
தெனியாய பகுதியில் பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமை குறித்துக் கண்டறிய, சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் வி...
வலுசக்தி துறையில் ஒருவித நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட...
நாளை (19) வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரமுவ, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் சில இடங்களில் வெப்பமான வானிலை...
விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்தவின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு கோரி, இலஞ்ச அ...
நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீன ...
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு சடங்குகளில் கலந்துகொள்ளும் நோக்கில், டித்வா புயலினால் சேதமடைந்து, அநுராதபுரம் கல்நேவ பிரதேச செயலகப் பிரிவின்...
மலர்ந்துள்ள புத்தாண்டு அமைதி, மகிழ்ச்சி மற்றும் சுபீட்சம் நிறைந்த இனிய புத்தாண்டாக அமைய வேண்டும் தாம் பிரார்த்திப்பதாக பிரதமர் ஹிரிணி அமரசூர...
புதுவருட காலப்பகுதியினுள் மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் அமைதியான சூழலை உருவாக்கும் நோக்கில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படு...
“பாடசாலைகளில் நடத்தப்படுகின்ற விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள் ஆகியவற்றுக்காக பெற்றோர்களிடம் அதிகளவில் பணம் அறவிடக்கூடாது. பெற்றோர்களுக்கு ம...
பயிற்சிக்கு பின்னரான நியமனங்களுக்காக விண்ணப்பித்த 436 புதிய வைத்தியர்களுக்கான சேவை நிலையங்களை சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு இன்று (08) அ...
மஸ்ஜிதுல் ஸலாம் ஜும்மா பள்ளிவாசலின் பிரதம இமாம் மௌலவி அல்ஹாஜ் அப்துல் வாஹித் (இஹ்ஸானி) அவர்கள் காலமானார். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊ...
இரண்டு மாவட்டங்களுக்காக விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பைத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இற்றைப்படுத்த நடவடிக்கை...
ஹோராப்பொள முஸ்லிம் வித்தியாலயத்தின் 75 ஆண்டு நிறைவை முன்னிட்டு பாடசாலைக்கு ரூபா 12500 பெறுமதியான 4 சோலார் மின்விளக்குகள் பழைய மாணவர் சங்...
நேகம முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 80 ஆவது ஆண்டு பூர்த்தி விழாவும்,பரிசளிப்பு நிகழ்வும் பாடசாலை பிரதான மண்டபத்தில் கடந்த 08 ஆம் திகதி இடம்ப...
நாச்சியா தீவு முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் நீண்ட காலமாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி இடமாற்றம் பெற்று தமது சேவையை தொடர்கின்ற 9 ஆசிரியர்களை கௌ...
இன்று (27) அதிகாலை 1.00 மணியளவில் ஹபரணை - திருகோணமலை பிரதான வீதியின் 124 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் பயணித்த வேன் ஒன்றுடன் காட்டு யா...