Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


Showing posts with label சூடான செய்திகள். Show all posts
Showing posts with label சூடான செய்திகள். Show all posts

மதுவரித் திணைக்களத்தின் தீர்மானத்திற்கு நிறுவனங்கள் எதிர்ப்பு

மதுபான உற்பத்தி மற்றும் சேமிப்பின் போது ஏற்படும் மதுசார வீணடிப்புச் சதவீதத்தை 1.5% இல் இருந்து 0.1% ஆகக் குறைப்பதற்குப் மதுவரித் திணைக்களம் ...

நீதியரசர்கள், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இன...

கெக்கிராவ முஸ்லிம் மகா வித்தியாலய சாதனை மாணவி R.F. ரிஃப்னா காலமானார்

கெக்கிராவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த சாதனை மாணவியான R. F. ரிஃப்னா இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ர...

பிலியந்தலையில் சந்தேக நபர் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்

பிலிந்தலை போகுந்தர பகுதியில் சுற்றிவளைப்பிற்காகச் சென்ற அதிகாரிகளைக் கூரிய ஆயுதத்தினால் தாக்குவதற்கு முற்பட்ட சந்தேகநபர் மீது பொலிஸார் துப்ப...

ஹரக்கட்டா இலஞ்ச விவகாரம்: பிக்கு ஒருவர் ஊடாக உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு பணம்?

  ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான 'ஹரக்கட்டா'வின் மனைவியிடமிருந்து இலஞ்சமாகப் பெறப்பட்ட 1,200 இலட்சம் ரூபா பணத்தின் ஒரு ...

யோஷிதவின் வழக்கு தொடர்பில் நீதிமன்றின் அறிவிப்பு

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின...

இலங்கை - வியட்நாம் இடையே அறிவியல் துறைசார் உடன்படிக்கை

இலங்கைக்கும், வியட்நாமுக்கும் இடையே அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் முதன்முறையாக இன்...

தெனியாயவில் பரவும் நோய் தொடர்பில் ஆராய குழு!

தெனியாய பகுதியில் பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமை குறித்துக் கண்டறிய, சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் வி...

எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளது - அநுர குமார திஸாநாயக்க

வலுசக்தி துறையில் ஒருவித நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட...

ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைந்துவிட்டன

ஐக்கிய மக்கள் சக்தியும் (SJB) ஐக்கிய தேசியக் கட்சியும் (UNP) தற்போது ஒன்றிணைந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளா...

அஸாத் மௌலானாவை விசாரிக்க வெளிநாட்டுக்கு பறந்த ஷானி அபேசேகர

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேச...

களுத்துறை இறைவரித் திணைக்கள அலுவலகத்தில் தீ

களுத்துறையிலுள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தில் இன்று (30) இரவு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.  குறித்த அலுவலகத்தின் இரண...

திறைசேரியின் 2.5 டொலர் மாயமான சம்பவம் - நிதியமைச்சின் அதிகாரி மர்ம மரணம்

திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் மாயமான சம்பவம் தொடர்பில் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிதியமைச்சின் 4 அதிகாரிகளில் ஒருவர் மர்மமான முறையில...

வக்பு சபையின் புதிய தலைவராக மர்ஷட் பாரி நியமனம்

வக்பு சபையின் புதிய தலைவராக மர்ஷட் பாரி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை திகதியிடப்பட்ட இந்த நியமனம், புத்தசாசன, சமய வ...

ஹேக்கர்களுக்கு பணம் வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை

திறைசேரியினால் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் ஹேக்கர்களுக்கு (Hacker) வழங்கப்பட்டமையானது அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல் என துறைமுகங்கள...

ரிஷாட் பதியுதீன் மேன்முறையீட்டு விசாரணையிலிருந்து மற்றுமொரு நீதியரசரும் விலகல்

வில்பத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு அருகில் உள்ள காடுகளை அழித்து மீள்குடியேற்றம் செய்தமைக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, முன்...

வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 26.5% ஆல் அதிகரிப்பு

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் வெளிநாட்டுத் தொழிலாளர்களால் இந்நாட்டிற்கு அனுப்பப்பட்ட பணவனுப்பல்கள், கடந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுக...

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இலங்கை வருகை

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தற்போது நாட்டை வந்தடைந்துள்ளார். அவருடன் 49 பேர் க...

நாளை பல பகுதிகளில் கடும் வெப்பமான வானிலை

நாளை (19) வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரமுவ, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் சில இடங்களில் வெப்பமான வானிலை...

'கரன்தெனிய ராஜு' இலங்கை அழைத்து வரப்பட்டார்

இந்தியாவில் வைத்து அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான 'கரன்தெனிய ராஜு' என்பவர், குற்...