Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


இலங்கை சட்டக் கல்லூரியில் இரத்ததான முகாமும் இலவச கண் பரிசோதனை முகாமும்

இலங்கை சட்டக் கல்லூரியின் சட்ட மாணவர் பௌத்த சகோதரத்துவ மன்றத்தின் ஏற்பாட்டில், வருடாந்த இரத்ததான முகாம் ஒன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை (2026...

மதுவரித் திணைக்களத்தின் தீர்மானத்திற்கு நிறுவனங்கள் எதிர்ப்பு

மதுபான உற்பத்தி மற்றும் சேமிப்பின் போது ஏற்படும் மதுசார வீணடிப்புச் சதவீதத்தை 1.5% இல் இருந்து 0.1% ஆகக் குறைப்பதற்குப் மதுவரித் திணைக்களம் ...

RMV முன்னாள் அதிகாரி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் இடம்பெற்ற சட்டவிரோத வாகனப் பரிமாற்றம் தொடர்பான விசாரணை குறித்து, அத்திணைக்களத்தின் முன்னாள் முகாமைத்துவ...

நீதியரசர்கள், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இன...

கெக்கிராவ முஸ்லிம் மகா வித்தியாலய சாதனை மாணவி R.F. ரிஃப்னா காலமானார்

கெக்கிராவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த சாதனை மாணவியான R. F. ரிஃப்னா இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ர...

பிலியந்தலையில் சந்தேக நபர் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்

பிலிந்தலை போகுந்தர பகுதியில் சுற்றிவளைப்பிற்காகச் சென்ற அதிகாரிகளைக் கூரிய ஆயுதத்தினால் தாக்குவதற்கு முற்பட்ட சந்தேகநபர் மீது பொலிஸார் துப்ப...

ஹரக்கட்டா இலஞ்ச விவகாரம்: பிக்கு ஒருவர் ஊடாக உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு பணம்?

  ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான 'ஹரக்கட்டா'வின் மனைவியிடமிருந்து இலஞ்சமாகப் பெறப்பட்ட 1,200 இலட்சம் ரூபா பணத்தின் ஒரு ...

யோஷிதவின் வழக்கு தொடர்பில் நீதிமன்றின் அறிவிப்பு

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின...

இலங்கை - வியட்நாம் இடையே அறிவியல் துறைசார் உடன்படிக்கை

இலங்கைக்கும், வியட்நாமுக்கும் இடையே அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் முதன்முறையாக இன்...

தெனியாயவில் பரவும் நோய் தொடர்பில் ஆராய குழு!

தெனியாய பகுதியில் பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமை குறித்துக் கண்டறிய, சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் வி...

நெதர்லாந்து நினைவு தினம்: கொழும்பில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி

இரண்டாம் உலகப் போர் மற்றும் அதன் பின்னரான மோதல்களில் உயிரிழந்த நெதர்லாந்து பிரஜைகளை நினைவு கூரும் "நெினைவு தினம்" (Remembrance Day...

குழந்தையின் நடத்தை மாற்றங்கள்: ஒரு உளவியல் ஆய்வு மற்றும் வழிகாட்டுதல்

குழந்தைகளின் திடீர் நடத்தை மாற்றங்கள் என்பது வெறுமனே ஒரு செயலோ அல்லது பிடிவாதமோ அல்ல. அது அவர்களின் ஆழ்மனதில் ஏற்படும் மாற்றங்களின் வெளிப்பா...

மக்காவில் பாக்கியம் நிறைந்த முதல் மரணம் பதிவு

2026ம் ஆண்டு இலங்கை சாய்ந்தமருது முல்தஸம் ஹஜ் ட்ரவல்ஸ் மூலம் புனித ஹஜ் பயணம் மேற்கொண்ட ஹாஜிகளில் பொத்துவிலைச் சேர்ந்த ஆதம்கண்டு அப்துர் ரவூப...

அதிகாரத்தின் அடக்குமுறையா? மக்கள் பணியின் தடையா? – இஷாம் மரைக்காரின் கைது ஒரு பார்வை

சமூக நீதிக்கும் அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கும் இடையிலான போராட்டம் இன்று புத்தளத்தின் பேசுபொருளாக மாறியுள்ளது. தனிப்பட்ட லாபங்களுக்காக அன்றி, ...

நிழல் உலக வலைப்பின்னல்களும் அரச இயந்திரத்தின் பலவீனங்களும்: இலங்கையை உலுக்கும் இரு பெரும் சர்ச்சைகள் - ஓர் ஆய்வு

இலங்கை தற்போது இரு பெரும் அதிர்ச்சிகளிலிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றது. ஒன்று, 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் அரச நிதி மாயமா...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு: சிபெட்கோ அறிவிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளைத் திருத்தியமைத்துள்ளது. திருத்தப்பட்ட ...

2026 ஹஜ் யாத்திரைக்கான பயணிகளை இலங்கை தூதர் அமீர் அஜ்வத் வரவேற்றார்

இந்த ஆண்டுக்கான இலங்கையின் ஹஜ் நடவடிக்கைகளை ஆரம்பித்து வைக்கும் முகமாக, 325 இலங்கை ஹஜ் பயணிகளைக் கொண்ட முதல் குழுவினர் இன்று (சனிக்கிழமை, 2 ...

நிதியமைச்சின் உயரதிகாரியின் மரணம்: மர்மம் விலகியது! அரசியலாகும் 2.5 மில்லியன் டாலர் மோசடி

திறைசேரியின் 2.5 மில்லியன் டாலர் பணப்பரிவர்த்தனை மோசடி விவகாரத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த நான்கு அதிகாரிகளில் ஒருவரான ரங்க நிஷாந்தவின் மரணம...

நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளரின் மரணம் தற்கொலை என உறுதி

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளரின் மரணம், அவர் ஏற்படுத்திக்கொண்ட காயங்களினால் நேர்ந்த தற்கொலை என மரணத்த...

போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவிற்கு ஈரான் புதிய முன்மொழிவு

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய முன்மொழிவு ஒன்றை பாகிஸ்தான் மத்தியஸ்தர்கள் ஊடாக அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ள...