நாச்சியா தீவு முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் நீண்ட காலமாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி இடமாற்றம் பெற்று தமது சேவையை தொடர்கின்ற 9 ஆசிரியர்களை கௌரவிக்கும் விஷேட நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (26/12/2025) அதிபர் அவர்களது தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களுக்கு நினைவுச் சின்னங்களும் அன்பளிப்புக்களும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.










No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.