“பாடசாலைகளில் நடத்தப்படுகின்ற விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள் ஆகியவற்றுக்காக பெற்றோர்களிடம் அதிகளவில் பணம் அறவிடக்கூடாது.
பெற்றோர்களுக்கு மேலதிக நிதிச் சுமை ஏற்படாத வகையில், மிகக் குறைந்த செலவில் எளிமையான முறையில் அந்த நிகழ்வுகளை நடத்தவும்”.
கல்வி அமைச்சின் செயலாளரினால் பாடசாலை அதிபர்களுக்காக விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தலிலேயே மேண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.