கல்கிரியாகம ரணவ பிரதேசத்தில் மற்றுமொறு கொரோனதொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார். கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையம் பகுதியில் வைத்தே ...
Read More
Home
Archive for
2020
புத்தளம்; சமூக அடையாளத்துக்கான இணக்கத்தளம் - தோப்பு வீழ்ந்து தோழமையானது..!
சுஐப் எம்.காசிம் - முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை வென்றெடுக்க புத்தளம் மாவட்டத்தில் இம்முறை ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் உடன்பாடுகள் சமூ...
Read More
“தமிழ் சமூகம் அனுபவிக்கும் அவலங்கள் முஸ்லிம் சமூகத்துக்கும் நேர்ந்துவிடக் கூடாது” – வன்னி மாவட்ட வேட்பாளர் பகீரதன்
தமிழ்ச் சமூகம் தலைமையை இழந்து , தவிப்பதைப் போன்று சகோதர முஸ்லிம் சமூகமும் வேதனை படக்கூடாதென்று, வன்னி மாவட்ட ஐக்கிய மக்கள் சக...
Read More
“ஜனாஸாக்களை எரித்தவர்களுக்காக வாக்குக் கேட்கும் முஸ்லிம் தரகர்கள் வெட்கங்கெட்டவர்கள்” – அஷாத் சாலி ஆவேசம்!
முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தீயிட்டுக் கொளுத்தியவர்களுக்காக வாக்குக் கேட்கும் முஸ்லிம் வியாபாரிகள், உண்மையாகவே கலிமாச் சொல்லியிருந்தால், த...
Read More
மேலும் 278 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிக்கியிருந்த 278 இலங்கையர்கள் இன்று(10) நாடு திரும்பியுள்ளனர். இலங்கை விமான சே...
Read More
கொழும்பில் பி.சி.ஆர். பரிசோதனைகள்
கொழும்பில் வசிப்போருக்கும் எழுமாற்று பரிசோதனையாக PCR பரிசோதனை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. என கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகா...
Read More
வாகன விபத்தில் மூவர் பலி
வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் உள்ளிட்ட 3 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முச்சக்கரவண்டி மற்றும் லொறி நே...
Read More
ஒருவர் மாத்திரம் பூரண குணம்
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் ஒருவர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமை...
Read More
நாங்கள் இனவாதிகளோ!, பிரதேசவாதிகளோ!, பயங்கரவாதிகளோ! அல்லர்: உரிமைகளுக்காகவே ஒற்றுமைப்பட்டுள்ளோம் - ஆப்தீன் எஹியா!
நாங்கள் இனவாதிகளோ!, பிரதேசவாதிகளோ!, பயங்கரவாதிகளோ! அல்லர். எம்மிடமிருந்து அதிகாரத்தால் பறித்தெடுக்கப்பட்ட நாம் இழந்த எமது உரிமைகளை மீட...
Read More
இருப்புக்களுக்கான இரட்டைச் சவால்கள்!!!
அஷ்ரப் நிசார்- “அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்” மற்றுமொரு சாதனையாக, இம்முறைத் தேர்தல் வியூகங்கள் அமையவுள்ளன. பிரதிநிதித்துவங்களை அதிகர...
Read More
ஜனாதிபதி 11 ஆம் திகதி கண்டிக்கு விஜயம்
( ஐ . ஏ . காதிர் கான் ) ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்க்ஷ (11) சனிக்கிழமை கண்டிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என , கண்டி மாவ...
Read More
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் சம்மேளனத்தினால் துறைசார்ந்த புத்தி ஜீவிகளுடனான விஷேட கலந்துரையாடல்
(சில்மியா யூசுப்) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் சம்மேளனத்தினால் துறைசார்ந்த புத்தி ஜீவிகளுடனான விஷேட கலந்துரையாடல். எதிர...
Read More
“தொல்பொருள் அடையாளப்படுத்தும் முனைப்புக்கள் இனச் சச்சரவுக்கு வழிகோலக் கூடாது” – மன்னார், அடம்பனில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்
தொல்பொருள் திணைக்களத்துக்கு உரித்துடைய சொத்தானது, நமது முழு நாட்டுக்கும் சொந்தமானதேயொழிய, அது குறிப்பிட்ட சமூகத்துக்கு மாத்திரம் சொந்தமா...
Read More
மு.மா.ச.உறுப்பினர் ஜவாதின் பலமும், வெற்றிக்கான சாதகமும்..
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக், அ.இ.ம.காவில் தேர்தல் கேட்கும் ஒவ்வொருவரும் வித்தியாசமான பலம் கொண்டவர்கள். இதில் ஏனைய வேட்பாளர்களை விட மு...
Read More
“சிரமங்களின் மத்தியிலேயே மீள்குடியேற்றக் கிராமங்களை உருவாக்கினோம்” – முசலி, அளக்கட்டில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்!
முசலிப் பிரதேசத்தில் புதிய மீள்குடியேற்றக் கிராமங்களை உருவாக்கிய வேளை, எமது முயற்சிகளுக்கு தடைகளும், முட்டுக்கட்டைகளும் ஏற்படுத்தப்பட்டி...
Read More
வடபுல அகதி முஸ்லிம்களின் விடிவுக்காக மக்கள் காங்கிரஸ் தலைவர் என்ன செய்திருகின்றார்?
முசலிப் பிரதேசத்தின் பாலைக்குளி , கரடிக்குளி , சிலா வத்துறை , கொண்டச்சி , மறிச்சுக் கட்டி உள்ளிட்ட ஏனைய கிராம முக்கியஸ்தர்கள் , சமூ...
Read More
Subscribe to:
Comments
(
Atom
)