பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவை பதவி நீக்கம் செய்த முறை, பாராளுமன்ற சம்பிரதாயத்துக்கு முரண். அவரது நியாயத்தை தெரிவிப்பதற்கு அவருக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்பதுடன் அது தொடர்பில் விசேட குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர்.
பாராளுமன்றம் செவ்வாய்க்கிழமை (03) காலை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், எதிர்க்கட்சி உறுப்பினர் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளருமான ரன்ஜித் மத்தும பண்டார விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையில், இன்றாகும்போது சபாநாயகருக்கும் செயலாளர் சபைக்குமிடையில் பாரிய பிரச்சினை ஒன்று ஏற்பட்டிருக்கிறது. பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்துச்செல்லும்போது செயலாளர் சபைக்கு பாரிய பொறுப்புகள் இருக்கின்றன.
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.