(நபாஸ் நெளபர்)
பொதுஹரயைச் சேர்ந்த மரஹூம் சதகதுல்லாஹ் அவர்களின் மகன் சப்வான் நேற்று முன்தினம் விஷேட அதிரடிப்படையின் PC யாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். தனது 12 வது வயதில் தந்தையை இழந்த இவர் தனது தாய் மற்றும் 3 சகோதரர்களுடன் மினுவங்கெட இல் வாழ்ந்து வந்தார்.
தனது கல்வி நடவடிக்கைகளை பொதுஹர கிரி /மெத்தேகெடிய முஸ்லிம் மஹா வித்தியாலயம், மினுவங்கெட மெல்லபொத முஸ்லிம் வித்தியாலயம் மற்றும் கெகுணகொல்ல தேசியப் பாடசாலையில் மேற்கொண்டார். பல்வேறு கஷ்டங்களுக்குப் பின் இந்த நிலமையை அடைந்த இவர் இன்றைய இளைஞர்கள் பலரிற்கு ஒரு முன்னுதாரனமாக திகழ்கிறார். இவருடைய எதிர்காலம் சிறப்புற எமது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.