Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


பறகஹதெனிய தேசியப் பாடசாலையில், புலமைப் பரிசில் பரீட்ச்சையில் பல வருடங்களின் பின்னர் அசத்தல்.

எம் றிஸ்கான் முஸ்தீன்
புலமைப் பரிசில் பரீட்ச்சையில் 12 பேர் சித்தி குருநாகல் பறகஹதெனிய தேசியப் பாடசாலையில் இவ்வருடம் புலமைப் பரிசில் பரீட்ச்சையில் 12 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பாடசாலை நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

பாடசாலை வரலாற்றில் இதற்கு முன்னர் 12 மாணவர்கள் 1996 ஆம் ஆண்டு சித்தியடைந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வருடம் சித்தியடைந்த மாணவர்களின் பெயர் மற்றும் புள்ளிகள் கீழே தரப்பட்டுள்ளதுடன் சித்தியடைந்த மாணவர்களோடு பொறுப்பாசிரியர் ஜெதீஸ் அவர்கள் நிற்கும் படத்தையும் காணலாம். முதல் புள்ளியை மாணவி முஹம்மது றியாஸ் ஹம்தா (190) பெற்றுக் கொண்டமை விஷேட அம்சமாகும். எல்லாம் வல்ல அல்லாஹ் இம்மாணவர்களில் எதிர்கால கல்வி நடவடிக்கைகளில் பரக்கத் செய்திடுவானாக!

1.M.R. Hamdha 190
2. M.S.S.Shahama 170
3. P. Abilaashini. 168
4. R. Nilesiha 168
5. M.A.M. Akeef. 164
6. F. Nuha. 162
7. M.R. Amjtha. 161
8. R. Sara. 160
9. M.M.Ammar 159
10.A.Nahdha 158
11. M.F.Mahira 155
12. M.M.Abul Rahuman 154


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.