Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


கண்காணிப்பு தகவல்கள் திங்கட்கிழமை


இன்று(16) நடைபெற்று முடிவடைந்திருக்கும் எட்டாவது ஜனாதிபதித் தேர்தலின் தேர்தல் சட்டமீறல்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பில் ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலின் போது நாடு முழுவதும் தமது பிரதிநிதிகளினால் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், பெறப்பட்ட தகவல்கள் அனைத்தும் திங்கட்கிழமை வெளியிடப்படும் என்றும் தேர்தலைக் கண்காணிப்பதற்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் மரிஸா மதியாஸ் தெரிவித்திருந்தார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.