Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் அனுராதபுர மாவட்ட ஊடகவியலாளரின் பெயரில் உலாவரும் போலி முகநூல் பக்கம்

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் அனுராதபுர மாவட்ட ஊடகவியலாளர் கிலாப்தீன் அஸீம் முஹம்மத் உடைய  முகநூல் பக்கத்தினை போலவே இன்னொரு பக்கத்தினை உருவாக்கி, போலியான செய்திகளை சிலர் பரப்பி வருகின்றனர். இந்த நாசகார வேலை தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவில்  முறைப்பாடு செய்து உள்ளார். போலி முகநூல் பக்கத்தில் உள்ள பதிவுகளுக்கு ஊடகவியலாளர் கிலாப்தீன் அஸீம் முஹம்மத் பொறுப்பாளி அல்ல என்பதை தெரிவிக்கின்றார்  இந்த  முகநூல் பக்கம் https://www.facebook.com/azeemkilabdeen  முகநூல் கணக்கு https://www.facebook.com/AzeemKilabdeenOffical தவிர வேறு எந்த முகநூல் பக்கமும்  ஊடகவியலாளர் கிலாப்தீன் அஸீம் முஹம்மத்க்கு இல்லை என்பதை உறுதிப்படுத்துகின்றேன். 

கிலாப்தீன் அஸீம் முஹம்மத்
0718885769


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.