கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின்
உடல்களை தகனம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளமைக்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி இந்த வர்த்தமானி வெளியீட்டில் கையொப்பமிட்டுள்ளார் .
அதேவேளை தகனம் செய்யப்படும் அவரின் சாம்பல் (வேண்டுகோள் விடுக்கப்படும் பட்சத்தில்) அவரின் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
j.


No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.