Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


நீர்கொழும்பு அன்சார் ஹோட்டல் படுகொலை விவகாரத்தில் 6 பேர் சட்டத்தரணிகள் ஊடாக போலீசில் சரண்.

நீர்கொழும்பு அன்சார்  ஹோட்டலில்  ஊழியர் ஒருவரை கொலை செய்த சம்பவத்தில் தேடப்பட்டு வந்த 6 பேர்  சட்டத்தரணிகள் ஊடாக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் இன்று சரணடைந்த பின்னர் அவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

ஏற்கனவே நீர்கொழும்பு பெரியமுல்லையை சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்ட நிலையில்

இவர்கள் இன்று நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.