Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


ஒரே மேடையில் ஜனாதிபதி வேட்பாளர்கள்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அடுத்த வாரத்தில் ஒரே மேடையில் தோன்றவுள்ளனர்.
குறித்த நிகழ்வு மார்ச் 12 இயக்கம் இதனை ஏற்பாட்டில் ஒக்டோபர் 5ஆம் திகதி சுகததாஸ உள்ளக அரங்கில் நடத்தப்படவுள்ளது.
இதற்காக ஜனாதிபதி வேட்பாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.இவர்களிடம் ஐந்து முக்கிய விடயங்களுக்கான தீர்வுகள் குறித்து விளக்கங்கள் கோரப்படவுள்ளன.
இதேவேளை, தேர்தல்களில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் எவரும் இதுவரை காலமும் ஒரே மேடையில் தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.