இலங்கையில் முதல் தடவையாக அமைச்சர் திரு .மனோகணேசன் அவர்களால் 222 தமிழ் பேசும் கலைஞர்களுக்கு அரச விருது வழங்கும் விழா கொழும்பு தாமரை தடாகத்தில் இன்று இடம்பெற்றது.
தமிழ் இலங்கையர் பாரம்பரிய மற்றும் நவீன கலைகள் கலைஞர்களுக்கான அரச விருது 2019 யில் கலைச்சுடர் விருது பாத்திமா சிமாராவுக்கு வழங்க்கப்பட்டுள்ளது. இந்த விருது வழக்கும் நிகழ்வில் ஒரே ஒரு முஸ்லிம் பெண் கலைஞர்பாத்திமா சிமாரா என்பது குறிப்பிடத்தக்கது

No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.