Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


ஆண் பாதுகாவலரின் அனுமதியின்றி பெண்கள் வெளிநாடு செல்ல அனுமதி

சவுதி அரேபியாவில் பெண்கள், ஆண் பாதுகாவலரின் அனுமதியின்றி தனித்து வெளிநாட்டிற்கு பயணம் செல்லலாம் என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும், ஆண்களின் ஒப்புதல் இல்லாமல் விண்ணப்பம் சமர்ப்பித்து கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம் எனவும் தங்கள் குடும்பத்து ஆண்களின் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு பயணம்செய்யலாம் எனவும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.